சுல்தான்

பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 15ஆம் தேதி, புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவைச் சந்தித்தார்.
புருணை: புருணை இளவரசர் அப்துல் மட்டீனின் திருமணத்துக்காக நாட்டில் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.
ஜோகூர் பாரு: எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி நாட்டின் 17வது பேரரசராக அதிகாரபூர்வமாகப் பதிவியேற்கும் வரையில் எவரையும் சந்திக்க அனுமதி வழங்கப்போவதில்லை என ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.